Tuesday, November 03, 2015

நெடுவாசல் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகளுக்கு பிறந்த நாள் கொன்டாடப்பட்டது,


சலாம்............. 
               நெடுவாசல் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகளுக்கு பிறந்த நாள் கொன்டாடப்பட்டது. (இன்று 2.11.15.)
கோட்ட வனச் சரக அலுவலர் ஐயா வெங்கடஜல புபதி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொன்டார் மரங்களை சிறந்த முறையில் பராமரித்து வளர்த்த மாணவர்களுக்கு பதக்கங்களை அணிவித்தார்கள். அரசு பள்ளியா? வளர்ச்சி இன்னும் வளர வாழ்த்துவோம்....... 
எல்லாம் வல்ல இறைவனுக்கேபுகழ் அனைத்தும்.......











No comments:

Post a Comment