Monday, July 11, 2016

ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தபால் தலை, நாணயக் கண்காட்சி 08/07/2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது

ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தபால் தலை, நாணயக் கண்காட்சி 08/07/2016 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் சார்பில் நடைபெற்ற கண்காட்சியை பள்ளியின் நிறுவனர் சண்முகம் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் மதியழகன், தாளாளர் இளந்தென்றல், நிர்வாகி ரெத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
        

No comments:

Post a Comment