Friday, July 06, 2018

மலேசியா ஜோகர் பாரு விலங்குகள்சரணாலய


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ். இன்றுமலேசியா  ஜோகர் பாரு விலங்குகள்சரணாலயம் குடும்பத்தினர் குழந்தைகளுடன்  சென்று விலங்குகளை கண்டு பெருமிதம் கொண்டோம். இதில் மரத்தின்  அருமை, ஒவ்வொன்றும் ஒரு படிப்பினை இறைவனின்  படைப்பில் எவ்வளவு அற்புதம்.  நாம்  நமது  சந்ததியினர் பற்றியும்  மரத்தின் அருமை பற்றியும் விழிப்புணர்வு தேவை. சிந்திக்க வைத்த  அல்லாஹ்க்கு நன்றி. வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்த அல்லாஹ் விற்கு நன்றி..