Friday, July 06, 2018

யேகோவா நிசி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் தபால் தலை வெளியீடு, தபால் தலை மற்றும் நாணயங்கள் கண்காட்சி

சாந்தி உண்டாகட்டுமாக.  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் கட்டுமாவடி யேகோவா நிசி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில்  24.02.18 அன்று தபால் தலை வெளியீடு,  தபால் தலை மற்றும் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் அறந்தாங்கி தபால் துறை ஆய்வாளர் ராதை, புதுக்கோட்டை நர்சரி AEEO மகேஸ்வரன்,  மெட்ரிக் ஓசை அஷ்ரப் அன்சாரி,  கந்தசாமி,  பாபுலர் மெட்ரிக் பள்ளி யூசுப்,  இக்ராஃ பள்ளி  ராஜா,  ஆசிரியர்கள் ,  பெற்றோர்கள், பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியை கண்டுகளித்தனர்.  வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்த அல்லாஹ் விற்கும் மற்றும் பள்ளி நிர்வாகத் திற்கும் நன்றி.  எல்லா புகழும் இறைவனுக்கு,  நன்றி