Thursday, August 03, 2023

எல்லா புகழும் ஏக இறைவனுக்கே! அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் அன்பும் அருளும் என்றென்றும் உண்டாகட்டுமாக!! ரமலான் மாதத்தை முன்னிட்டு 19/3/23 அன்று புனித ரமலானே வருக என்கின்ற தாரக மந்திரத்தை மையமாக வைத்து ஆவணம் பைத்துல் மால் நடத்திய கூட்டத்தில் பங்கு பெற்று வாழ்த்திய நிகழ்வும். பைத்துல் மால் நிர்வாகம் சிறப்பாக செயல்படுவதை பாராட்டியும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு சிறப்பாக நடைபெற்றது. ஏழையை இல்லாமல் ஆக்குவது தான் பைத்துல்மாலின் வேலை என்பதை மக்களுக்கு புரிய வைத்த தமிழ்நாடு பைத்துல் மால் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எம்.ஹிதாயத்துல்லாஹ் அவர்களுக்கும் நன்றி . வாய்ப்பு வழங்கிய ஆவணம் ஜமாஅத்‌ நிர்வாகம் மற்றும் ஜமாஅத்தார்களுக்கும் நன்றி. நன்றி.