Thursday, July 05, 2018

இலுப்பூர் அருள் மலர் மெட்ரிக் பள்ளியில் எனது காசுகள் பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி

சாந்தி உண்டாகட்டுமாக.  இன்று 17.03.18 புதுக்கோட்டை  மாவட்டம்    அன்னவாசல் ஒன்றியம்  இலுப்பூர் அருள் மலர் மெட்ரிக் பள்ளியில் எனது காசுகள் பணத்தாள் மற்றும் தபால் தலை கண்காட்சி நடைபெற்றது.  பள்ளியின் தாளாளர் மெட்ரிக் ஓசை அஷ்ரப் அன்சாரி தலைமை தாங்கினார். பள்ளியின்  ஆசிரியர் கள் பெற்றோர்கள் மாணவர்கள் அனைவரும் பங்கு பெற கண்காட்சி சிறப்பான முறையில் ஏற்பாடுகளை பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்தார்கள்.  எல்லா புகழும் இறைவனுக்கு நன்றி.  வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுத்த அல்லாஹ் விற்கு நன்றி. மெட்ரிக் ஓசை அஸ்ரப் அன்சாரிக்கும் நன்றி.  நன்றி..