Wednesday, March 01, 2023

விருது பிராமண சங்கம்

 உங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாகுவதாக. 29.02.2020 மாலை புதுக்கோட்டை மாவட்ட பிராமணர் சங்கம் சார்பில்  ஸ்ரீதர் மஹாலில் மாவட்ட தலைவர் ஆடிட்டர்  S. தியாகராஜன் அவர்கள்  தலைமையில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் மாநில தலைவர் பழனி Dr. N. ஹரி ஹரி முத்து ஐயர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சமுதாயப்பணி செய்யும் சான்றோர்களைக் கௌரவித்தல் நிகழ்வில்  விருது வழங்கினார்கள். எம்மையும் கௌரவித்தமைக்கு நன்றி. நன்றி..நன்றி... தேர்வு செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றி....எல்லா புகழும் ஏக இறைவனுக்கே.