உங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாகுவதாக. 29.02.2020 மாலை புதுக்கோட்டை மாவட்ட பிராமணர் சங்கம் சார்பில் ஸ்ரீதர் மஹாலில் மாவட்ட தலைவர் ஆடிட்டர் S. தியாகராஜன் அவர்கள் தலைமையில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் மாநில தலைவர் பழனி Dr. N. ஹரி ஹரி முத்து ஐயர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சமுதாயப்பணி செய்யும் சான்றோர்களைக் கௌரவித்தல் நிகழ்வில் விருது வழங்கினார்கள். எம்மையும் கௌரவித்தமைக்கு நன்றி. நன்றி..நன்றி... தேர்வு செய்த நல்லுள்ளங்களுக்கு நன்றி....எல்லா புகழும் ஏக இறைவனுக்கே.
Labels
- unwo
- அஞ்சல் தலை கண்காட்சி
- அஞ்சல் தலை.
- அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க சிறந்த நூலகமே காரணம்
- ஆவணம் பைத்துல்மாலின் சிறப்பு கூட்டம்.
- இங்கிலாந்து தபால் தலை பார்த்தல்.
- தபால் தலை கண் காட்சி
- தபால் தலை கண்காட்சி
- தாய்த்தமிழ் பள்ளி வடகாடு வெள்ளி விழா ஆண்டு விழா
- நாணய கண்காட்சி
- நாணய கண்காட்சி.
- நாணயக் கண்காட்சி
- நாணயவியல்
- பச்சை ரோஜா
- பச்சை ரோஜா/ ஜுன் 2013
- பொது
- பொது சேவைகள்
- பொதுவானவை......
- மலேசியா சுகர் பாரின் இன்று முக்கியமான இடங்களை சுற்றி பார்த்தோம்
- விழா