Monday, April 17, 2023

வடகாடு புள்ளாச்சி குடியிறுப்பு தொடக்க பள்ளி கலைத் திருவிழா 2023( 15/04/2023)

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு புள்ளாச்சி குடியிரு ப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலைத் திருவிழா2023 (15.04/23) உலக தரம் வாய்ந்த ஒரு அரசு பள்ளி இயங்குகிறது என்றால் அது நமது வடகாடு புள்ளாச்சி  குடியிருப்பு பள்ளி தான். இங்கு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட வகுப்பரைகள், ஸ்மார்ட்  மென்பொருள் தொடுதிரை வகுப்பறை, பேவர் பிளாக் தரை தளம் அருமையான கலையரங்கம் சிறப்பான ஆசிரியர்களை கொண்டு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பள்ளி தான் நமது புதுக்கோட்டை மாவட்டத்திலேயே மட்டுமல்ல தமிழகத்தில் நம்பர் ஒன் பள்ளியாக இயங்குகின்றது.
 வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கூ.சன்முகம்அவர்கள் தலைமையிலும் மண்ணின் மைந்தர் கால மாற்ற சுற்றுச்சூழல் அமைச்சர் மாண்புமிகு சிவ வீ.‍ மெய்ய நாதன் அவர்கள் மாணவர்களிடம் பெற்றோர்களிடமும் வெகு சிறப்பானதொரு சிறப்புரையை நிகழ்த்தினார்கள் விழாவில் அடியேனும் பங்கு பெற வைத்ததற்கு அமைச்சிருக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும்  பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருக்கும். ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றி. தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே